Wednesday, 18 June 2008

என்னுடைய முதல் வலை பதிவு

என்னுடைய முதல் வலை பதிவு வலை படிப்பாளிகளுக்கும், வலை பதிவர்களுக்கும் என்னுடைய வணக்கம். நீண்ட நாட்களாகவே வலை பதிவில் எழுதவேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆனால், தமிழில் எழுதுவதை கற்பதற்கே நெடு நாட்கள் ஆகி விட்டன. இதோ, என்னுடைய முதல் பதிவு. என்னுடய எண்ணங்களை வலையில் பார்ப்பதில் எனக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. இனி, என் பதிவுகள் தொடரும்.....எழுத வேண்டும் என்று தோன்றுகிறது... எதை எழுத....கண்டதை, கேட்டதை, மனதில் நின்றதை, மனதை சுட்டதை எழுதுகிறேன்.

1 comment:

Unknown said...

வாழ்த்துக்கள்
பொற்கொடி கர்ணன்